இன்று ஜனாதிபதியை சந்திக்கிறது யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது.
மேலும்
