தென்னவள்

நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல்; பணியாளர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

Posted by - October 21, 2017
நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65…
மேலும்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Posted by - October 21, 2017
இலங்கையில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 
மேலும்

அரம்பேபொல ரத்னசார தேரருக்கு விளக்கமறியல்

Posted by - October 21, 2017
நேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
மேலும்

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு

Posted by - October 21, 2017
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 
மேலும்

சுவிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள்!

Posted by - October 21, 2017
சுவிட்சர்லாந்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ் பொலிஸாரினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும்…
மேலும்

டாக்கா நீதிமன்றத்தில் வங்காளதேச முன்னாள் பிரதமர் சரண்

Posted by - October 21, 2017
ஊழல் மற்றும் அவதூறு வழக்குகள் தொடர்பாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டாக்கா நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமின் பெற்றார்.
மேலும்

சோமாலியா வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

Posted by - October 21, 2017
சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

எகிப்து: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 35 போலீசார் பலி

Posted by - October 21, 2017
எகிப்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 35 பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்…
மேலும்

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்: அமெரிக்க கண்டனம்

Posted by - October 21, 2017
ஆப்கானிஸ்தானில் மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும்