நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல்; பணியாளர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை
நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65…
மேலும்
