தென்னவள்

தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - October 31, 2017
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு !-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 30, 2017
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின்
மேலும்

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தந்திரமாக நீக்கப்பட்டார்!

Posted by - October 30, 2017
கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்று சென்ற போது “கடற்படையில் அதிக காலமும் குறுகிய காலமும் சாதனை படைத்த தமிழ்ர்கள்” என்று தமது செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது ஆங்கில ஊடகம் ஒன்று.
மேலும்

டேவிட் மெக்கீனன் – ருவன் விஜேயவர்த்தன சந்திப்பு!

Posted by - October 30, 2017
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன ஆகியோருக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 
மேலும்

காணாமல் போனோரின் உறவினர்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

Posted by - October 30, 2017
திருகோணமலையில் இன்று யுத்தம் மற்றும் யுத்தமற்ற காலங்களில் காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள். தொலைந்த தமது உறவுகளை தேடித்தறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர் வேண்டி நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. திருபோணமலை நகரில் சிவன்கோயில் அருகே…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்!

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 30, 2017
அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
மேலும்

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா

Posted by - October 30, 2017
இலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­துக்கு நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கடந்த 27ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை நீதி அமைச்சில் கைச்­சாத்­திட்­ட­தாக…
மேலும்

உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!

Posted by - October 30, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினால்
மேலும்

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Posted by - October 30, 2017
மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி
மேலும்