தென்னவள்

பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பு!

Posted by - November 5, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதம் நிறைவு!

Posted by - November 5, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின், அபிவிருத்தி பணியின் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும், இரண்டு வருடங்களின் பின் இம்முறை வழமையை விட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

நிலங்களை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்!

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

ஆனந்த சங்கரி, சுரேஷ் தனித்துப் போட்டி

Posted by - November 5, 2017
இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 
மேலும்

வித்தியா கொலையாளி தப்பித்த விவகாரம்: யாழின் முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
மேலும்

ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

Posted by - November 5, 2017
சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

ஏமன்: தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி

Posted by - November 5, 2017
ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் உள்ள கோர் மஸ்கார் மாவட்ட அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் இன்று கார்…
மேலும்

பயணிகளை கீழே இறங்க வைக்க ஏ.சி.யை ஆஃப் செய்த பாக். விமான நிறுவனம்

Posted by - November 5, 2017
பாகிஸ்தானில் வெளிச்சம் குறைவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க வைப்பதற்காக விமானிகள் ஏ.சி.யை அணைத்துள்ளனர்.
மேலும்

வியட்நாமை தாக்கியது தாம்ரே புயல்!

Posted by - November 5, 2017
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள தாம்ரே புயலினால் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும்

உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது: சவூதி பட்டத்து இளவரசர் நடவடிக்கை

Posted by - November 5, 2017
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும்