தென்னவள்

சயிட்டம் பற்றிய நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்

Posted by - November 12, 2017
சயிட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பேரணி!

Posted by - November 12, 2017
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள, மக்கள் பேரணியின் முதலாவது கட்டம் அனுராதபுரம் நகரில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மேலும்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியாண்டிற்கான பாதீடு

Posted by - November 11, 2017
முன்னாள் போராளிகள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும்

2025ல் அனைவருக்கும் வீடு வழங்குவதாக சஜித் தெரிவிப்பு!

Posted by - November 11, 2017
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 
மேலும்

மறைமுக வரி 101 வீதத்தினால் அதிகரிப்பு!

Posted by - November 11, 2017
வரவு செலவுத்திட்டத்தினுடாக மறைமுக வரி 101 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினருமான
மேலும்

உழவு இயந்திரம் மோதியதில் இளைஞர் பலி!

Posted by - November 11, 2017
திருகோணமலை – சேநுவர, உடப்புக்கேணி பிரதேசத்தில் நேற்று மாலை உழவு இயந்திரம் ஒன்று மோதியதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

புதிய முறையில் காதலைச் சொன்ன சீன இளைஞர்!

Posted by - November 11, 2017
காதலைச் சொல்வதற்கு எத்தனையோ வழியிருக்க, சீன இளைஞர் ஒருவர் புதிய முறையில் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தியது 25 ஐபோன் எக்ஸ் கைபேசிகளை!
மேலும்

அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் இலங்கையில்!

Posted by - November 11, 2017
அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சு.க.மூன்றாமிடத்திற்கு தள்ளப்படும் – ஜி.எல்.பீரிஸ்

Posted by - November 11, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

‘ஐஸ்’ என்று சொல்லப்படும் போதை மருந்தைக் கடத்திவந்த சென்னைவாசிகள் இருவர் கைது!

Posted by - November 11, 2017
‘ஐஸ்’ என்று சொல்லப்படும் போதை மருந்தைக் கடத்திவந்த சென்னைவாசிகள் இருவரை கொழும்பு விமான நிலைய போதை தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.
மேலும்