தென்னவள்

நாளை ஐ.தே.கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம்

Posted by - November 14, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி

Posted by - November 14, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

இன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி!

Posted by - November 14, 2017
பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும்

16 மாணவர்கள் திடீர் சுகயீனம்

Posted by - November 14, 2017
சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

அழகு சிகிச்சை நிலையத்தில் இளம் யுவதி மர்மமான முறையில் பலி

Posted by - November 14, 2017
மீரிகம நகரிலுள்ள அழகு சிகிச்சை நிலையம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 
மேலும்

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி

Posted by - November 14, 2017
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த முதற்கட்ட மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி, சம்பூர் – ஆலங்குலம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
மேலும்

தனுஷ்கோடியில் சிக்கிய இலங்கைப் படகு குறித்து விசாரணை!

Posted by - November 14, 2017
தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் நின்ற இலங்கை பிளாஸ்டிக் படகை உளவுத்துறையினர் கைப்பற்றி, அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 
மேலும்

முஸ்லிம் பாடசாலையில் மோதல்: ஐவர் கைது, மூவர் காயம்!

Posted by - November 14, 2017
ஹெம்மாதகம பகுதியிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 
மேலும்

மீண்டும் விரிவுரைகளில் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு

Posted by - November 14, 2017
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீண்டும் எதிர்வரும் 20ம் திகதி விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 
மேலும்

சிரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பலி

Posted by - November 14, 2017
சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அலிப்போ மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்