கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள்; உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள வணிக வளாக தீ விபத்தில் 64 உயிர்கள் பலியானதற்கு நாடு முழுவதும் நாளை தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பணியாளர்கள் கூடுதலான நேரம் வேலை செய்வதை தவிர்க்கும் வகையில் இரவு 8 மணிக்கு மேல் அரசு அலுவலக கம்ப்யூட்டர் இணைப்புகளை துண்டிக்க தென்கொரியா அரசு தீர்மானித்துள்ளது.
பேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்களை கேம்பிரிட்ஜ் அனலைட்டிக்கா நிறுவனத்துக்கு கசிய விட்டது தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற கமிட்டி முன்னர் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார் என தெரிகிறது.