அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.
ஈழத்து கவிஞர் சேரனின் “ கடலின் கதை”(Het verhaal de Zee- is the Dutch title) என்ற கவிதை தொகுப்பு டச்சு மொழியில் வெளிவரவுள்ளது. காலம் – மே -19, 2018. நேரம் – பி.ப -3.00 இடம்- : Noorderlichtkerk,…
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்போனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்…
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “ என வீதிக்கு பெயரிட்டு கடந்த வாரம் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு வன்னியில் யுத்தம் உச்சமடைந்திருந்த வேளையில் இந்த வீதிக்கு அனுமதி…