தென்னவள்

உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது பெற்ற டோனி

Posted by - April 3, 2018
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

128 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி: சீனா அதிரடி நடவடிக்கை

Posted by - April 3, 2018
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.
மேலும்

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி – ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

Posted by - April 3, 2018
71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் நாளை தொடங்குகிறது.
மேலும்

சேரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா!

Posted by - April 3, 2018
ஈழத்து கவிஞர் சேரனின் “  கடலின் கதை”(Het verhaal de Zee- is the Dutch title) என்ற கவிதை தொகுப்பு  டச்சு மொழியில் வெளிவரவுள்ளது. காலம் – மே -19, 2018. நேரம் – பி.ப -3.00  இடம்- : Noorderlichtkerk,…
மேலும்

மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி

Posted by - April 3, 2018
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.
மேலும்

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது – விஞ்ஞானிகள் தகவல்

Posted by - April 3, 2018
கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

போராளி மலைமகள் எழுதிய கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு!

Posted by - April 2, 2018
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்போனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்…
மேலும்

கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்!

Posted by - April 2, 2018
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “  என வீதிக்கு பெயரிட்டு கடந்த வாரம் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு வன்னியில் யுத்தம் உச்சமடைந்திருந்த வேளையில் இந்த வீதிக்கு அனுமதி…
மேலும்

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது!

Posted by - April 2, 2018
கோடை காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
மேலும்