தென்னவள்

எம்.கே.கசுன், மனைவி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

Posted by - April 3, 2018
பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

2020ஆம் ஆண்டு இலங்கை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடு!

Posted by - April 3, 2018
2020ஆம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

காவிரி விவகாரம் – முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்பு

Posted by - April 3, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ம் தேதி நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Posted by - April 3, 2018
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது பெற்ற டோனி

Posted by - April 3, 2018
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

128 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி: சீனா அதிரடி நடவடிக்கை

Posted by - April 3, 2018
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.
மேலும்

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி – ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

Posted by - April 3, 2018
71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் நாளை தொடங்குகிறது.
மேலும்

சேரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா!

Posted by - April 3, 2018
ஈழத்து கவிஞர் சேரனின் “  கடலின் கதை”(Het verhaal de Zee- is the Dutch title) என்ற கவிதை தொகுப்பு  டச்சு மொழியில் வெளிவரவுள்ளது. காலம் – மே -19, 2018. நேரம் – பி.ப -3.00  இடம்- : Noorderlichtkerk,…
மேலும்

மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி

Posted by - April 3, 2018
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.
மேலும்

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது – விஞ்ஞானிகள் தகவல்

Posted by - April 3, 2018
கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும்