தென்னவள்

வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு!

Posted by - April 21, 2018
அணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். 
மேலும்

அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் இனி வடகொரியாவில் நடைபெறாது!

Posted by - April 21, 2018
உலகை மிரட்டிவரும் வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். 
மேலும்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

Posted by - April 21, 2018
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 
மேலும்

நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு!

Posted by - April 21, 2018
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். 
மேலும்

காங். தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை- திருநாவுக்கரசர்

Posted by - April 21, 2018
காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார்.
மேலும்

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது – ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம்

Posted by - April 21, 2018
சேலம் மாம்பழம் உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்

Posted by - April 21, 2018
காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசினேன் என்று பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். 
மேலும்

மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ

Posted by - April 21, 2018
வருகிற 23 ந்தேதி நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
மேலும்

காமன்வெல்த் மாநாட்டை முடித்துக்கொண்டு ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி

Posted by - April 20, 2018
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டார். 
மேலும்

இலங்கை விவகாரத்தை ஜ.நாவில் பாரப்படுத்த மக்கள் அணிதிரள வேண்டும்!

Posted by - April 20, 2018
இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை.
மேலும்