தென்னவள்

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார்- திவாகரன்

Posted by - April 27, 2018
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார் என்று திவாகரன் புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

ஈரான் அணு ஆயுத உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தகவல்

Posted by - April 27, 2018
ஈரான் அணு ஆயுத உடன்பாட்டில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விலகுவார் என்று அவரை சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
மேலும்

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ

Posted by - April 27, 2018
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அமெரிக்காவின் 70-வது வெளியுறவு துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார். 
மேலும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

Posted by - April 27, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

இணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது

Posted by - April 27, 2018
கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது.
மேலும்

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்பு

Posted by - April 27, 2018
மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ராவிற்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
மேலும்

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

Posted by - April 27, 2018
கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில்
மேலும்

டி.ஜி,பி, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- தி.மு.க.வினர் கைது

Posted by - April 27, 2018
குட்கா விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. பதவி விலக வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா? ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

Posted by - April 27, 2018
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. 
மேலும்

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

Posted by - April 27, 2018
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும்