தென்னவள்

நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது!

Posted by - April 29, 2018
அத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மனின் மனைவி கைது!

Posted by - April 29, 2018
பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மன்னார் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பணிமனையின் முதலாவது அமர்வு!

Posted by - April 29, 2018
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ், இதனைக் தெரிவித்தார்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தில்10 வருட சிறைதண்டனை!

Posted by - April 29, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளது. 
மேலும்

உடலில் இருந்து அகற்றப்பட்டும் உயிருடன் இருக்கும் பன்றி மூளைகள்- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Posted by - April 29, 2018
உடலில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மூளைகள் 36 மணிநேரம் உயிருடன் இருந்தன. இது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
மேலும்

அஜர்பைஜான் நாட்டில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து

Posted by - April 29, 2018
அஜர்பைஜான் நாட்டில் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேலும்

மக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா

Posted by - April 29, 2018
பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்

வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

Posted by - April 29, 2018
வடக்கு மாலியில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சி குழு நடத்திய தாக்குதலில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களை சேர்ந்த 40 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி

Posted by - April 29, 2018
பெரு நாட்டில் 550 ஆண்டுகளுக்கு 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
மேலும்