தென்னவள்

பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது!

Posted by - May 2, 2018
உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
மேலும்

புதிய பாட திட்ட புத்தகங்கள் தரமானது – எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்

Posted by - May 2, 2018
1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார்.
மேலும்

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 பள்ளிகளை மூட ரெயில்வே நிர்வாகம் உத்தரவு

Posted by - May 2, 2018
தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
மேலும்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4-ந் தேதி தமிழகம் வருகிறார்

Posted by - May 2, 2018
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 4-ந் தேதி தமிழகம் வருகிறார். 
மேலும்

பாகிஸ்தானில் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாத இயக்க தலைவர் பலி

Posted by - May 2, 2018
பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினருக்கு இடையேயான துப்பாக்கிச்சண்டையில் அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும்

பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்

Posted by - May 2, 2018
பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் மூத்த அதிகாரி கார்டினல் பெல் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
மேலும்

விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது

Posted by - May 2, 2018
சீனாவில் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணி ஒருவர் காற்று வாங்குவதற்காக அவசர கால கதவுகளை திறந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும்

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்

Posted by - May 2, 2018
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.
மேலும்

அர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்

Posted by - May 2, 2018
அர்மேனியா பிரதமர் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய பிரதமராக முயற்சி செய்த எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். 
மேலும்

நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

Posted by - May 2, 2018
நைஜீரியா நாட்டின் நேற்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும்