யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம்
முள்ளிவாக்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 திகதி முள்ளிவாக்காலில் இடம்பெறவுள்ளநிலையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என தேசத்தின் வேர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது ரேங் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன், கல்லூரி படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை அடைக்க வங்கி அதிகாரிகள் படுத்தி எடுத்ததை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை எழுத 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.