தென்னவள்

வியாபாரிகள் மீது மத்திய-மாநில அரசுகள் இருமுனை தாக்குதல்

Posted by - May 6, 2018
மத்திய-மாநில அரசுகள் வியாபாரிகள் மீது இருமுனை தாக்குதல் நடத்துக்கிறது என்று வணிகர் தின மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும்

ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை!

Posted by - May 5, 2018
யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம்
மேலும்

மே18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமே!

Posted by - May 5, 2018
முள்ளிவாக்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 திகதி முள்ளிவாக்காலில் இடம்பெறவுள்ளநிலையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என தேசத்தின் வேர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

அரோரா விண்வெளி சொகுசு ஹோட்டல் செல்ல முன்பதிவு தொடக்கம்

Posted by - May 5, 2018
விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 
மேலும்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Posted by - May 5, 2018
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். 
மேலும்

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு நிவாரணம் முறையாக வழங்க வேண்டும் – வைகோ

Posted by - May 5, 2018
அனைத்து விவசாயிகளுக்கும் சரியான நேரத்தில் பயிர்க்காப்பீட்டு நிவாரணம் கிடைத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய தயார் – ராஜஸ்தான் தமிழ் சங்க தலைவர்

Posted by - May 5, 2018
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

கல்விக்கடனுக்காக பாடாய் படுத்திய வங்கி – ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றவருக்கான அனுபவம்

Posted by - May 5, 2018
ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது ரேங் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன், கல்லூரி படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை அடைக்க வங்கி அதிகாரிகள் படுத்தி எடுத்ததை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை – தொடங்கி 26 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு

Posted by - May 5, 2018
மும்பையில் தொடங்கப்பட்ட உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவையானது இன்றுடன் 26 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. 
மேலும்

தமிழ்நாட்டில் நாளை 1.07 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்

Posted by - May 5, 2018
தமிழ்நாட்டில் நாளை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை எழுத 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்