தென்னவள்

வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை- சென்னை தொழில் அதிபர் நண்பருடன் கைது

Posted by - May 10, 2018
வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி செக்ஸ் சித்ரவதை செய்த சென்னை தொழில் அதிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Posted by - May 10, 2018
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 
மேலும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

Posted by - May 10, 2018
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
மேலும்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது

Posted by - May 10, 2018
தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை!

Posted by - May 10, 2018
வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை
மேலும்

பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்ற குற்றவியல் புலனாய்வு திணைக்களம்!

Posted by - May 10, 2018
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது.
மேலும்

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி!

Posted by - May 9, 2018
தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னலையாகுமாறு அறிவித்தல்!

Posted by - May 9, 2018
பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்தமை
மேலும்

தொடர்ந்து மறுக்கப்படும் நீதி! – பி.மாணிக்கவாசகம்

Posted by - May 9, 2018
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது.
மேலும்

யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம்!

Posted by - May 9, 2018
யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம் பேசி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
மேலும்