தென்னவள்

சட்ட உதவியுடன் உயிர் துறந்த 104 வயது விஞ்ஞானி

Posted by - May 11, 2018
ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.
மேலும்

நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுமதி

Posted by - May 11, 2018
27 ஆயிரத்து 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.
மேலும்

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில்: போலீசார் எச்சரிக்கை

Posted by - May 11, 2018
குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
மேலும்

ஈரானுடன் உறவை வலுப்படுத்துவோம்: ரஷியா அறிவிப்பு

Posted by - May 11, 2018
ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். 
மேலும்

பெயர் வைப்பதில் கணவன்-மனைவிக்குள் தகராறு: குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிபதி

Posted by - May 11, 2018
கணவன்-மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கேரள ஐகோர்ட் நீதிபதி குழந்தைக்கு பெயர் சூட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. 
மேலும்

ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய தமிழக ஆர்.பி.எப் வீரருக்கு பதக்கத்துடன் பரிசு

Posted by - May 11, 2018
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்: நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ, சரத்குமார் கருத்து

Posted by - May 11, 2018
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்திருப்பது நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி என வைகோ, சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

எம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர்!

Posted by - May 10, 2018
போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள்.
மேலும்

எங்களை அமைதியாக அழ விடுங்கள்! -கண்ணீர் விட்டழுத காக்கா அண்ணா!

Posted by - May 10, 2018
முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா.
மேலும்