தென்னவள்

காஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை துவங்கும் ஐரோம் சர்மிளா

Posted by - May 12, 2018
மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான ஐரோம் சர்மிளா தற்போது காஷ்மீர் பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்காக பணியாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

பினாமி முறையில் குட்கா வழக்கில் மேல்முறையீடு – அமைச்சர், டிஜிபி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Posted by - May 12, 2018
சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப், தெரசா மே கண்டனம்

Posted by - May 12, 2018
இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
மேலும்

சம்பள உயர்வு கேட்டு கூட்டுறவு ரேசன்கடை ஊழியர்கள் 15-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Posted by - May 12, 2018
சம்பள உயர்வு கேட்டு கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்கள் வருகிற 15-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 
மேலும்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பா.ஜனதா நெருக்கடி கொடுக்கிறது- தமிமுன் அன்சாரி

Posted by - May 12, 2018
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 
மேலும்

குட்கா ஊழல் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து அரசு அப்பீல் செய்யவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Posted by - May 12, 2018
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா நினைவிடம் கட்ட எந்த தடங்கலும் செய்யக்கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 12, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லையாம்!

Posted by - May 11, 2018
நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது!

Posted by - May 11, 2018
திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு

Posted by - May 11, 2018
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்