தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்

Posted by - May 15, 2018
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுருக்கி விடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்தரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளார்!

Posted by - May 15, 2018
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் ஈழத் தமிழ் சிறுவன்

Posted by - May 15, 2018
ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.
மேலும்

ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக இருப்பது ஏன்?

Posted by - May 15, 2018
இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். மூன்று மதங்களின் புனிதத் தலமாக விளங்கும் இந்த நகரம், மிக மோசமான மோதல்களை சந்தித்திருப்பது மட்டுமன்றி, உலகின் மிகுந் சர்ச்சைக்குரிய பிராந்தியமாக பார்க்கப்படுவது ஏன் என்று நோக்கும்போது, பல சுவாரஸ்யமான தகவல்களைத்…
மேலும்

வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து! கர்ப்பிணி பெண்கள் அவதானம்!

Posted by - May 15, 2018
வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து ஆராய்வு!

Posted by - May 15, 2018
அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுங்கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கி,
மேலும்

டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி

Posted by - May 15, 2018
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும்

மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நவாஸ்ஷெரீப் மீது தேச துரோக வழக்கு

Posted by - May 15, 2018
மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Posted by - May 15, 2018
காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது

Posted by - May 15, 2018
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் மூலம் 405 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்