தென்னவள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினருக்கு மாத்திரமே சார்பாகச் செயற்படுகின்றது!

Posted by - May 19, 2018
தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினருக்கு மாத்திரமே சார்பாகச் செயற்படுகின்றது. துக்க தினத்தை வட கிழக்கு
மேலும்

பாலச்சந்திரனின் ஒளிப்படத்தை படகு வடிவில் அமைத்து அஞ்சலி!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் இராமேஸ்வரம் தீர்த்தக் கரையில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது.
மேலும்

மீண்டும் தமிழீழக் கோரிக்கை தலைதூக்கியுள்ளது!

Posted by - May 19, 2018
விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
மேலும்

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிடில், அழிவை சந்திக்க வேண்டி வரும்- வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Posted by - May 19, 2018
வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிடில் அழிவை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - May 19, 2018
மலேசிய முன்னாள் பிரதமர் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி!

Posted by - May 19, 2018
பல நாடுகள் உரிமை கோரிவரும் தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.
மேலும்

மருத்துவ பட்டமேற்படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Posted by - May 19, 2018
தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
மேலும்

32 ஆண்டுகள் தீர்க்க முடியாத காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து உள்ளது- முதலமைச்சர் பேச்சு

Posted by - May 19, 2018
ஜெயலலிதாவின் சட்ட போராட்டத்தால் 32 ஆண்டுகள் தீர்க்க முடியாத காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும்