தென்னவள்

முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!! அகழ்வு ஆரம்பித்துள்ளது இராணுவம்!!

Posted by - May 23, 2018
அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை.
மேலும்

அமெரிக்கா – துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி சுட்டுக் கொலை

Posted by - May 23, 2018
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். 
மேலும்

போலியோ நோயை குணப்படுத்த ஒரு ஊசி மருந்து போதும் – அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்தனர்

Posted by - May 23, 2018
ஒரே ஊசி மருந்து மூலம் போலியோ நோயை குணப்படுத்த கூடிய மருந்தை அமெரிக்காவின் மகாசூடெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. 
மேலும்

இரவு கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் வீட்டு கதவை தட்டும் நோய்கள்

Posted by - May 23, 2018
இரவு தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி – வைரலாகும் வீடியோ

Posted by - May 23, 2018
பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் தெரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வாலிபர் ஒருவர் ஐசிசியின் உதவியை நாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

Posted by - May 23, 2018
இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவனை 5 நாட்களுக்கு பிறகு வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசார் பத்திரமாக மீட்டனர். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

Posted by - May 23, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: போர்க்களமானது தூத்துக்குடி நகரம் – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Posted by - May 23, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ஆனார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Posted by - May 23, 2018
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 
மேலும்

தூத்துக்குடியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்

Posted by - May 23, 2018
தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று தூத்துக்குடியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
மேலும்