தென்னவள்

போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்!

Posted by - May 29, 2018
தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதுடன் தேசிய கடன் தொடர்பில் உண்மையான தரவுகளை பெறுவதற்கு நிதியமைச்சில் எழுத்து மூல கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்தாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது

Posted by - May 29, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
மேலும்

ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

Posted by - May 29, 2018
மாத்தறை, நுபே பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று (29) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும்

யாழில் நாளை ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - May 29, 2018
யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோ?

Posted by - May 29, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது.
மேலும்

1.50 லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு: கொடூர பாக்ட்டீரீயா தாக்குதலால் நடவடிக்கை

Posted by - May 29, 2018
நியூசிலாந்தில் கொடூரமான பாக்ட்டீரீயா தாக்குதலுக்கு உள்ளான 1,50,000 ஆயிரம் பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாக்ட்ரீயா தாக்குதலால் பால் பொருட்களுக்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும்

உயிர் தியாகத்தால் சாத்தியமான சட்டபூர்வ கருக்கலைப்பு!

Posted by - May 29, 2018
அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள முடிவுக்கு பின்னர், இந்திய வம்சாவளி பெண்ணின் உயிர் தியாகம் உள்ளது.
மேலும்

சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி

Posted by - May 29, 2018
கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார்.
மேலும்