மீள்பரிசீலனை மனு மீது சட்டமா அதிபர் விளக்கம்!
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு சம்பந்தமாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் விளக்கமளித்தார்.
மேலும்
