கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது – உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும்
