தென்னவள்

கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது – உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு

Posted by - June 6, 2018
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும்

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி வீடு திரும்பினார்

Posted by - June 6, 2018
பாகிஸ்தானில் ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த காரணத்திற்காக கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். 
மேலும்

கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்க கூடாது- சீமான்

Posted by - June 6, 2018
கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – 67 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை

Posted by - June 6, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும்…
மேலும்

சம்பந்தன் – ரணில் கருத்து முரண்பாடு!

Posted by - June 5, 2018
தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்த போதும் எதிர்க்கட்சிக்கு இரண்டு பதவிகள் வழங்க முடியாது, பிரதி சபாநாயகர் ஆளும் தரப்பின் ஒருவராகவே இருக்க வேண்டும்…
மேலும்

இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி !

Posted by - June 5, 2018
மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.
மேலும்

கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு கட்சி ஆலோசகர் பதவி!

Posted by - June 5, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கட்சி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும்

விடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்

Posted by - June 5, 2018
ஈழத்தமிழினம் எழவேண்டும் என்பதற்காக 1974 ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் நாள் மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் சிவகுமாரன் வீழ்ந்து கிடந்தான்.
மேலும்

தென் மாகாண முன்பள்ளிகளுக்கு 10 ஆம் திகதி வரை விடுமுறை

Posted by - June 5, 2018
தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா மனோரி தெரிவித்துள்ளார்.
மேலும்