தென்னவள்

16 பேரை பலி வாங்கிய பாக்தாத் ஆயுதக்கிடங்கு – பாதுகாப்பு படை தீவிர விசாரணை

Posted by - June 7, 2018
ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும்

5 வயது பெண் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தாய்

Posted by - June 7, 2018
ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அணுகுண்டு தயாரிக்க தீவிர முயற்சி – ஈரானை இஸ்ரேல் தாக்குமா?

Posted by - June 7, 2018
அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை,…
மேலும்

உலகின் முதல் முறை அம்சங்களுடன் ஹானர் க்ளியர் ஹெட்போன் அறிமுகம்

Posted by - June 7, 2018
ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மேலும்

தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்

Posted by - June 7, 2018
துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். அங்கு, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என தெரிகிறது. 
மேலும்

ஸ்டெர்லைட் அதிகாரி அறிவிப்புக்கு தூத்துக்குடி மக்கள் கண்டனம்- போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

Posted by - June 7, 2018
அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரியின் அறிவிப்பு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும்

தற்கொலைக்கு முன் பிரதீபா தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்

Posted by - June 7, 2018
“திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் பிரதீபா தெரிவித்துள்ளார். 
மேலும்

நீட் தேர்வில் தோல்வி – மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Posted by - June 7, 2018
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும்

ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம்- மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம்!

Posted by - June 7, 2018
ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர்.
மேலும்

எனக்கும் மகேந்திரனிற்குமிடையில் எந்த தொடர்புமில்லை- ரணில்

Posted by - June 6, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் பணிபுரியும் போது என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் தற்போது அவர் மத்திய வங்கியில் சேவையில் இல்லை. எனது…
மேலும்