தென்னவள்

கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்

Posted by - June 11, 2018
கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
மேலும்

அமித்ஷா சென்னை வருகிறார் – பா.ஜனதா மாநில தலைவர் தகவல்

Posted by - June 11, 2018
பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் சென்னை வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும்

கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

Posted by - June 10, 2018
கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி: செங்கோட்டையன் பேட்டி

Posted by - June 10, 2018
கடந்தாண்டை விட நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

Posted by - June 10, 2018
சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.
மேலும்

அமைதி பேச்சுவார்த்தை – வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் வந்தார்

Posted by - June 10, 2018
அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.
மேலும்

டிரம்ப் – புதின் வியன்னாவில் சந்தித்துப் பேச திட்டம்

Posted by - June 10, 2018
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. 
மேலும்

ஏமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சகட்ட தாக்குதல்: ஐ.நா.சபை கவலை

Posted by - June 10, 2018
ஏமன் நாட்டின் ஹொடைடா மாகாணத்தை மீட்க அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையிலான உச்சகட்ட தாக்குதலில் சுமார் 2 லட்சம் மக்கள் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும்

சிங்கப்பூரில் இருந்து தென்கொரியா பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

Posted by - June 10, 2018
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது.
மேலும்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியே அதிமுக – தேர்தல் கமிஷன் அறிவிப்பால் தினகரனுக்கு பின்னடைவு

Posted by - June 10, 2018
அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மேலும்