தென்னவள்

கனடாவில் காணாமல் போன ஈழ தமிழ் இளைஞனின் ஆபத்தான நிலை

Posted by - June 15, 2018
கனடாவில் கடலில் விழுந்து காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் தமிழ்ப் பெண் தற்கொலை!

Posted by - June 15, 2018
சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்!

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கபட்டது!

Posted by - June 15, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 மே மாதம்;
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது.
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நீலகிரி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் உத்தரவு

Posted by - June 15, 2018
நீலகிரி சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 
மேலும்

பராமரிப்பு பணி: இ-சேவை மையங்கள் நாளை செயல்படாது – தமிழக அரசு அறிவிப்பு

Posted by - June 15, 2018
பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

நீலகிரியில் ரூ.10 கோடியில் புதிய பூங்கா – எடப்பாடி பழனிசாமி தகவல்

Posted by - June 15, 2018
நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ‘இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

தர்ணாவில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு – கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

Posted by - June 15, 2018
டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக டெல்லி முதல்வரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்