தென்னவள்

திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொன்ற வாகன சாரதி

Posted by - June 17, 2018
திட்டமிட்டு ஒரு விபத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவரை கொன்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை பாணதுறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 
மேலும்

வீட்டுத் தோட்ட கிணற்றில் பயங்கர வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - June 17, 2018
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மேலும்

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வேன் விபத்து – 12 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 17, 2018
தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது!

Posted by - June 17, 2018
இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது.
மேலும்

யாழ்., கிளிநொச்சி செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

Posted by - June 17, 2018
காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும்

மாயமான இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு

Posted by - June 17, 2018
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும்

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கான் ராணுவத்தினருடன் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த தலிபான்கள்

Posted by - June 17, 2018
ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
மேலும்

அமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து பிரிப்பு – டிரம்ப் அரசின் நடவடிக்கை

Posted by - June 17, 2018
டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 
மேலும்

கிளாஸ்கோ நகரத்தில் பெரும் தீ விபத்து – பிரசித்தி பெற்ற கலைப்பள்ளி கட்டிடம் நாசம்

Posted by - June 17, 2018
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. 
மேலும்

நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம்

Posted by - June 17, 2018
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும்