தென்னவள்

எவரெஸ்ட் சிகரத்தில் டன் கணக்கில் குவியும் குப்பைகள்!

Posted by - June 19, 2018
எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

பிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை

Posted by - June 19, 2018
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான டுவெய்ன் ஆன்ஃபிராய் சில மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

என் அப்பா இதை தான் கற்று தந்தார் – விராட் கோலி

Posted by - June 19, 2018
தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட டிவிட்டில் அவரது தந்தை அவருக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடும் குறித்து கூறியுள்ளார். 
மேலும்

கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ள பிரான்ஸ் கப்பல்கள்!

Posted by - June 18, 2018
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
மேலும்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Posted by - June 18, 2018
மல்லாகதில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞனின் உடல் உடற்கூராய்வின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்

எடப்பாடி அணிக்கு நான் என்றும் செல்லமாட்டேன் – தங்கதமிழ்செல்வன்

Posted by - June 18, 2018
ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்டபோது தங்கதமிழ்செல்வன் கூறினார். 
மேலும்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - June 18, 2018
ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். முன்னாள் அமைச்சர் கக்கனின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.  
மேலும்

அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்

Posted by - June 18, 2018
அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Posted by - June 18, 2018
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தொழில் பாதிப்பால் நகை செய்யும் தொழிலாளி மற்றும் அவரது மனைவி-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும்