தென்னவள்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - June 21, 2018
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மேலும்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ரத்துக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

Posted by - June 21, 2018
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
மேலும்

100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை

Posted by - June 21, 2018
மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. 
மேலும்

அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்: உயிருடன் நோயாளி – குடும்பத்தினரிடம் இறந்தவர் உடல் ஒப்படைப்பு

Posted by - June 21, 2018
அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு பதிலாக அவரது குடும்பத்தினரிடம் அவர் இறந்து விட்டதாக கூறி இறந்த மற்றொருவர் உடல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகள் காலத்து இரகசிய நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவு வெளியிடத் தயார்!

Posted by - June 20, 2018
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தங்கியிருந்த பாதுகாப்பு குடியிருப்புகள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உட்பட சகல தகவல்களையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பு கொட்டாஞ்சேனையில் கொலை!

Posted by - June 20, 2018
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு  கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

தெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு!

Posted by - June 20, 2018
தெற்கு அதிவேக வீதியின் அனைத்து தனியார் பஸ்களும் மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்களும் இன்று காலை முதல் பணி புறக்கனிப்பில் ஈடுபட்டுள்ளது. 
மேலும்

இன்று முற்பகல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - June 20, 2018
தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதால், மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் முன்னால் இன்று முற்பகல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும்

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவு- சபாநாயகர் தனபால்

Posted by - June 20, 2018
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவுக்கு சபாநாயகர் தனபால் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும்