தென்னவள்

ஐகோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

Posted by - July 8, 2018
சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
மேலும்

அப்பா உங்களுக்கு வயதாகி வருகிறது – டோனிக்கு வாழ்த்து கூறிய மகள் – வீடியோ

Posted by - July 8, 2018
டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா… உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது.
மேலும்

உலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா

Posted by - July 8, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. 
மேலும்

அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம் – இந்திய மாணவர் சுட்டுக் கொலை

Posted by - July 8, 2018
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஓட்டல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

நிபாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை – அமெரிக்காவில் பினராயி விஜயனுக்கு கவுரவம்

Posted by - July 8, 2018
கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது.
மேலும்

முட்டை விநியோகத்தில் முறைகேடு – கிறிஸ்டி நிறுவனத்தில் தொடரும் ஐடி ரெய்டு

Posted by - July 8, 2018
அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 
மேலும்

மெட்ரோ ரெயில் சேவைக்காக 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 800 பேருக்கு நோட்டீஸ்

Posted by - July 8, 2018
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் அமைக்க 86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 800 பேருக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
மேலும்

இந்தியாவில் பார்வைக் குறைபாடு நோய்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்- வெங்கையா நாயுடு

Posted by - July 8, 2018
இந்தியாவில் பார்வைக் குறைபாடு நோய்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். 
மேலும்

மின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை – அமைச்சர் தங்கமணி பேட்டி

Posted by - July 8, 2018
தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும்

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 06 பேர் கைது

Posted by - July 7, 2018
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடுதல் மற்றும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள்களை திருடுதல் சம்பந்தமாக 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்