தென்னவள்

க. பொ. த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்!

Posted by - July 9, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும்

மேற்பார்வை உறுப்பினர்களாக 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம்!

Posted by - July 9, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அமைச்சின் மேற்பார்வை உறுப்பினர்களாக புதிதாக நியமிக்கபட்டுள்ளனர்.
மேலும்

தரம் 1 – விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு!

Posted by - July 9, 2018
அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

அமைச்சுப் பதவி கிடைப்பதற்கு சிபாரிசு செய்வேன் – ஆனந்த சங்கரி!

Posted by - July 9, 2018
விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

Posted by - July 9, 2018
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு

Posted by - July 9, 2018
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மேலும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாய ராணுவ சேவை 16 மாதங்களாக நீட்டிப்பு

Posted by - July 9, 2018
ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 மாதங்களாக இருந்த கட்டாய ராணுவ சேவையின் காலத்தை 16 மாதங்களாக நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

துருக்கியில் ரெயில் தடம் புரண்டு விபத்து – 10 பயணிகள் பலி!

Posted by - July 9, 2018
துருக்கி நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 73 பேர் காயமடைந்தனர். 
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளிநாடு செல்ல தடை!

Posted by - July 9, 2018
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

பிரிட்டன் – நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Posted by - July 9, 2018
பிரிட்டனில் நோவிசோக் நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும்