போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி மோசடி: 80 நாட்களாக தேடப்பட்டு வந்த சந்துருஜி கைது!
ஏடிஎம் திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக 80 நாட்கள் இருந்த சந்துருஜி இன்று கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தெரிந்தது. பணம் பறிகொடுத்தோரும் உள்ளூர்…
மேலும்
