தென்னவள்

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி மோசடி: 80 நாட்களாக தேடப்பட்டு வந்த சந்துருஜி கைது!

Posted by - July 12, 2018
ஏடிஎம் திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக 80 நாட்கள் இருந்த சந்துருஜி இன்று கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தெரிந்தது. பணம் பறிகொடுத்தோரும் உள்ளூர்…
மேலும்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் திடீர் மாற்றம்

Posted by - July 12, 2018
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார்.
மேலும்

டெல்லியை தாக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் திட்டம் முறியடிப்பு

Posted by - July 12, 2018
டெல்லியை தாக்க ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தீட்டிய சதித்திட்டத்தை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து இருப்பதாக பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மேலும்

வெளிநாடுகள் அதிகம் சென்ற பிரதமர் – மோடி பெயரை பரிந்துரைத்து கின்னசுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்

Posted by - July 12, 2018
மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மேலும்

உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா

Posted by - July 12, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 
மேலும்

பாதாள அறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் – விசாரணை நடத்த டெல்லி முதல்-மந்திரி உத்தரவு

Posted by - July 12, 2018
பள்ளிக்கூடத்தின் பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 
மேலும்

மோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

Posted by - July 12, 2018
மோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 
மேலும்

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - July 12, 2018
நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

விஜயகலாவுக்கு எதிராக தேங்காய் உடைத்த ஒன்றிணைந்த எதிரணி

Posted by - July 11, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கை அமுல்படுத்துவதில் தாமதம்!

Posted by - July 11, 2018
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு “பெப்ரல்” அவதானம் செலுத்தியுள்ளது.
மேலும்