தென்னவள்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மகளுடன் கைது ஆகிறார்!

Posted by - July 13, 2018
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று கைது ஆகிறார். அவர்களை அடியலா சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்

Posted by - July 13, 2018
அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை தயாரித்து வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். 
மேலும்

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை! – சி.வி

Posted by - July 12, 2018
தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் !

Posted by - July 12, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 12, 2018
உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது.
மேலும்

சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை திறப்பு

Posted by - July 12, 2018
பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 
மேலும்

மூதாட்டியிடம் தாய்ப்பாசம், இளைஞரிடம் போலீஸ் வேஷம்: கவனத்தை திசைத்திருப்பி 3 இடங்களில் நகைபறித்த இளைஞர்

Posted by - July 12, 2018
சென்னை ஆழ்வார்பேட்டையில் மூதாட்டியிடம் ‘என் தாய் மாதிரி இருக்கிறீர்கள்’ என்று உருகி பேசி 6 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்துச்சென்ற நபர், இளைஞரிடம் போலீஸ் எனக்கூறி 2 சவரன் நகையைப் பறித்துச்சென்றார். தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஜானகி(65). ஆழ்வார்ப்பேட்டை சீதம்மாள் காலனியில்…
மேலும்

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி மோசடி: 80 நாட்களாக தேடப்பட்டு வந்த சந்துருஜி கைது!

Posted by - July 12, 2018
ஏடிஎம் திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக 80 நாட்கள் இருந்த சந்துருஜி இன்று கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தெரிந்தது. பணம் பறிகொடுத்தோரும் உள்ளூர்…
மேலும்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் திடீர் மாற்றம்

Posted by - July 12, 2018
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார்.
மேலும்

டெல்லியை தாக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் திட்டம் முறியடிப்பு

Posted by - July 12, 2018
டெல்லியை தாக்க ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தீட்டிய சதித்திட்டத்தை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து இருப்பதாக பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மேலும்