தென்னவள்

வருமான வரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை: தமிழிசை பேட்டி

Posted by - July 18, 2018
தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
மேலும்

அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

Posted by - July 18, 2018
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு: 10-க்கும் மேற்பட்டோர் பலி!

Posted by - July 18, 2018
சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

குஜராத் சாலை விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

Posted by - July 18, 2018
குஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் – வக்கீல்கள் ஆஜராக மறுப்பு

Posted by - July 18, 2018
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு

Posted by - July 18, 2018
அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும்

நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை!

Posted by - July 18, 2018
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. 
மேலும்

உலகமே எதிர்த்தாலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்!

Posted by - July 17, 2018
ஐரோப்பிய ஒன்றியம் அல்ல முழு உலகமே எதிர்த்தாலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

றெஜீனாவுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு

Posted by - July 17, 2018
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி இரமநாதபுரம் பாடசாலையில் மாணவர்கள் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மேலும்

மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் மனு ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

Posted by - July 17, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் ஆட்சேபணைக்காக வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு…
மேலும்