தென்னவள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்

Posted by - August 14, 2018
அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 
மேலும்

சுதந்திர தினத்தையொட்டி மது கடைகள் மூடப்படும்- சேலம் கலெக்டர் உத்தரவு

Posted by - August 14, 2018
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

Posted by - August 14, 2018
கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் தைவான் சுற்றுலா பயணியை நீர்யானை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

நாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Posted by - August 14, 2018
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். 
மேலும்

திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது- கருணாநிதி மறைவுக்கு இரங்கல்

Posted by - August 14, 2018
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும்

வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 65 கனஅடி தண்ணீர் திறப்பு!

Posted by - August 14, 2018
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந்தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 65 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
மேலும்

தொண்டர்களை மு.க.ஸ்டாலின் சரியாக வழிநடத்துவார் – ஐ.பெரியசாமி

Posted by - August 14, 2018
தி.மு.க.வில் பிளவு இல்லை என்றும் தொண் டர்களை ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 
மேலும்

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்

Posted by - August 14, 2018
இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்!

Posted by - August 14, 2018
இரத்தினபுரி, மாரப்பன பகுதியில இரத்தினக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வாள்வெட்டுக் குழுவினர் அச்சுவேலியில் அட்காசம்!

Posted by - August 14, 2018
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேலும்