தென்னவள்

உலகில் விற்பனையாகும் 10 சதவீத போலி மருந்துகள்- சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்

Posted by - August 23, 2018
உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

சீனாவில் 14 ஆயிரம் பன்றிகள் கொன்று குவிப்பு!

Posted by - August 23, 2018
சீனாவில் பன்றிகளுக்கு சுவைன் காய்ச்சல் நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுஉள்ளன
மேலும்

ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட தலிபான், நிராகரித்த ஆப்கானிஸ்தான் அரசு

Posted by - August 23, 2018
ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியா விடுத்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளது. 
மேலும்

சென்னை கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு – முதல்வர் அடிக்கல் நாட்டினார்

Posted by - August 23, 2018
சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 
மேலும்

தி.மு.க.வில் தொண்டர்கள் தான் தலைவர்கள்- முக அழகிரி

Posted by - August 23, 2018
சென்னையில் 5-ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தி.மு.க.வில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்றும் மு.க.அழகிரி கூறினார்.
மேலும்

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

Posted by - August 23, 2018
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 
மேலும்

முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் உடைப்பிற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 23, 2018
முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மேலும்

பாலியல் விவகாரம் விஸ்வரூபம் – பெண் போலீஸ் சூப்பிரண்டு, ஐ.ஜி.க்கு விரைவில் சம்மன்

Posted by - August 23, 2018
பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. 
மேலும்

இன்று வடக்கில் முதலாவது காகித உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா!

Posted by - August 22, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக “அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை” இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்