தென்னவள்

செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது – சம்பந்தன்

Posted by - August 25, 2018
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
மேலும்

சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களிற்கு எதிராக நடவடிக்கை- மகிந்த சமரசிங்க

Posted by - August 25, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அதிருப்தியாளர்களிற்கும் எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி சுற்றி வளைப்பு : பலர் கைது!

Posted by - August 25, 2018
நாடளாவிய  ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பல குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது
மேலும்

லிங்கநாதனினால் வெளியிடப்பட்ட தகவல் உண்மையில்லை!

Posted by - August 25, 2018
வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனினால் கனகாராஜன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுவரும் சமுர்த்தி மாதிரிக்கிராமத்தின் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பல மில்லியன் ரூபா சரியாக முறையில் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும்

36 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர் !

Posted by - August 25, 2018
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 785 ஆல் அதிகரித்துள்ளதாகவும் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் ஆகஸ்ட் மாதத்தில் இது வரையில 36 ஆயிரத்து 7 நோயாளர்கள்  நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளனர். 
மேலும்

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்!

Posted by - August 25, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்   யாழ்ப்பாணத்தில் காலமானார்.
மேலும்

ராஜபக்ஷவின் சகோதரரின் உடலுக்கு மைத்திரி அஞ்சலி!

Posted by - August 25, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை மெதமுலானவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சந்திரா ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார். இதன் போது கோத்தபாய ராஜபக்ஷ மற்றும்…
மேலும்

விசேட அதிரடிப்படையின் தளபதி மீது சரத்பொன்சேகா குற்றச்சாட்டு!

Posted by - August 25, 2018
இலங்கையின் விசேட அதிரடிப்படையின் தளபதிக்கு  எதிராக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா  முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் பெரும்பரபரப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற உரையின்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என…
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை !

Posted by - August 25, 2018
அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக  பயன்படுத்தப்படவில்லை என்று  ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்  குறிப்பிட்டுள்ளமையானது மகிழ்ச்சியளிப்பதாக காணப்படுகின்றது. 
மேலும்

வடபகுதியில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்க சீனா விருப்பம்!

Posted by - August 25, 2018
இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் வீடமைப்பு தி;ட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.  ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.
மேலும்