தென்னவள்

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் போர் பயிற்சி!

Posted by - August 28, 2018
ரஷியாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
மேலும்

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் – எதிர்க்கட்சிகள் சார்பில் 2 பேர் போட்டி!

Posted by - August 28, 2018
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

ஜான் மெக்கைன் மரணம் – அறைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்!

Posted by - August 28, 2018
குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அறைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி பறக்கவிட்டு டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். 
மேலும்

ஜெர்மனியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Posted by - August 28, 2018
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பலி!

Posted by - August 28, 2018
மாலி நாட்டில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. 
மேலும்

விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை! -மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

Posted by - August 28, 2018
விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மேலும்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல்!

Posted by - August 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலையாக செயற்படுவதனால் இரு தரப்பில் இருந்தும் அவர் மீது பல குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 
மேலும்

மஹிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி விருப்பம்!

Posted by - August 27, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
மேலும்

மகாவலி அதிகாரசபை எதிர்ப்பு பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக முல்லைத்தீவு நகர மக்களின் காணிகள் அபகரிப்பதை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ்
மேலும்