தென்னவள்

புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

Posted by - August 28, 2018
மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 
மேலும்

பரீட்சை மண்டபத்தில் தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை!

Posted by - August 28, 2018
மன்னார் எழுத்தூர் படசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சை இடம்பெற்றது.
மேலும்

சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்பட்டது மின்னேரியா பூங்கா!

Posted by - August 28, 2018
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஒரு சில பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை
மேலும்

உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் பலி!

Posted by - August 28, 2018
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளர்.
மேலும்

59 ஆவது நாளை எட்டியுள்ள மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்!

Posted by - August 28, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன. குறித்த வளாத்தில் 59 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு…
மேலும்

உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! -அஞ்சலி செலுத்துவதா?! – காத்திருப்பதா?!

Posted by - August 28, 2018
உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பல்லாயிரக் கணக்கானோர் , அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தினம் ஒகஸ்ட் 30 ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்!

Posted by - August 28, 2018
சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். 
மேலும்

5 பேர் பலியான விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை அறிக்கை தாக்கல்!

Posted by - August 28, 2018
பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். 
மேலும்

ரெயிலில் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கினர்!

Posted by - August 28, 2018
கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கியதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு!

Posted by - August 28, 2018
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசம் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். 
மேலும்