தென்னவள்

சிலி நாட்டில் உருவாகி வரும் உலகின் அதி நவீன தொலைநோக்கி!

Posted by - September 2, 2018
விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும்

விசேட தேவையுடைய பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார் ரணில்!

Posted by - September 2, 2018
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கல்குடாவில் விசேட தேவையுடைய பயிற்சி நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.
மேலும்

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி!

Posted by - September 2, 2018
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் கோவைக்கு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். 
மேலும்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி

Posted by - September 2, 2018
நாளொரு ஏற்றமும், பொழுதொரு உயர்வுமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 
மேலும்

என்னை துரோகி என்று கூறும் தினகரன் பெரிய தியாகியா? – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - September 2, 2018
மன்னார்குடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், என்னை துரோகி என்று கூறிய டிடிவி தினகரன் என்ன பெரிய தியாகியா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 
மேலும்

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய பெண் நாகர்கோவிலில் கைது

Posted by - September 2, 2018
சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் – கவர்னருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

Posted by - September 2, 2018
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்

சு.கவின் 67ஆவது நிறைவையொட்டி சமய நிகழ்வுகள்

Posted by - September 1, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது வருட நிறைவை முன்னிட்டு, நாளை (02) முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
மேலும்

‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’

Posted by - September 1, 2018
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளுக்கு போஷாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு இன்று யாழில் நடைபெற்றது. வட.மாகாண சபை…
மேலும்