தென்னவள்

கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி

Posted by - September 5, 2018
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த உள்ளார்.
மேலும்

அமெரிக்க பாதிரியார் விடுதலை – அமெரிக்காவின் சட்ட விரோத கோரிக்கையை நிறைவேற்ற முடியாது துருக்கி அதிரடி

Posted by - September 5, 2018
அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது. 
மேலும்

மக்களின் எதிரிகள் ஆட்சியாளர்களே!

Posted by - September 4, 2018
மக்கள் விடுதலை முன்னணியானது நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நேற்று (03) மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 
மேலும்

நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பான பொலிஸாரின் மற்றொரு கோரிக்கை நிராகரிப்பு!

Posted by - September 4, 2018
கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகள் விஜயம்

Posted by - September 4, 2018
சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

மரபு சார் கிராமம்” எதிர்கால சந்ததியினருக்காக வடக்கில் அமைக்க நடவடிக்கை!

Posted by - September 4, 2018
தமிழர்களது பண்டைய கால மரபு ரீதியான வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘மரபு சார் கிராமம்” மற்றும் ‘மரபுரிமை பொருட் காட்சியகம்” ஆகிய இரு ஆவண காப்பகங்களை அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாடு, கலை கலாசார விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்…
மேலும்

சபாநாயகரின் அழைப்பை நிராகரித்த கூட்டு எதிர்க்கட்சி

Posted by - September 4, 2018
கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்திய விஜயம் ஒன்றை மேற்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்த அழைப்பினை கூட்டு எதிர்க்கட்சி நிராகரித்துள்ளது. 
மேலும்

வடமாகாணத்தில் அதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டம்

Posted by - September 4, 2018
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

“அதிமேதாவித்தனமான சுமந்திரனின் கேள்விக்கு பங்காளிக் கட்சிகள் முடிவுகட்ட வேண்டும்”

Posted by - September 4, 2018
சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களை பார்த்து சுமந்திரன் அதிமேதாவித்தனமாக
மேலும்

வருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச்செல்ல வேண்டும்- அன்புமணி

Posted by - September 4, 2018
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 
மேலும்