தென்னவள்

மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்!

Posted by - September 10, 2018
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
மேலும்

ஏவுகணைகள் இல்லாத ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங் அன் – பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்டு டிரம்ப்

Posted by - September 10, 2018
அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் ராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் அன்னை பாராட்டி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்

அலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்

Posted by - September 10, 2018
சீனாவில் புகழ் பெற்ற அலிபாபா ஆன்லைன் இ-வர்த்தக சேவை நிறுவனத்தின் செயல் தலைவராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மேலும்

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு!

Posted by - September 10, 2018
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும்

கடுமையான பொருளாதார நெருக்கடி – சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பஷிர்

Posted by - September 10, 2018
உள்நாட்டு போரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சூடான் சிக்கித்தவித்து வரும் நிலையில் அரசாங்கத்தை கலைத்து அதிபர் பஷிர் உத்தரவிட்டுள்ளார். 
மேலும்

அமைச்சரவை தீர்மானம்: கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் – அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

Posted by - September 10, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
மேலும்

மத்தியபிரதேசத்தில் ஒரு திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு அனுமதி

Posted by - September 10, 2018
கைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்நோக்கத்தில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. 
மேலும்

மின்சாரம், குடிநீர், பெற்றோலியத்துறைகளில் பாவனையாளர்களுக்கு பிரச்சினையா ?

Posted by - September 9, 2018
மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளில் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பொது மக்களிடம் ஆலோசனை கேட்கும் தேசிய திட்டமிடல் வேலைத்திட்டத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. 
மேலும்

நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு

Posted by - September 9, 2018
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 
மேலும்

ஜே.வி.பி.யின் கருத்தை கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை – லக்ஷ்மன் பியதாச

Posted by - September 9, 2018
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நிபுணத்துவ குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் பியதாச, 
மேலும்