தென்னவள்

மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை மஹிந்த சந்திக்கும் சாத்தியம் – கப்ரால்

Posted by - September 11, 2018
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக விஜயத்தில் பங்குபற்றியுள்ள  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மேலும்

இலங்கையில் மரண தண்டனை கவலையளிக்கறது- ஐ.நா.ஆணையாளர்

Posted by - September 11, 2018
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் வருத்தம்  தெரிவித்துள்ளார்.
மேலும்

20 இற்கு எதிராக நீதிமன்றம் செல்ல தயாராகும் பொதுஜன பெரமுன

Posted by - September 11, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்…
மேலும்

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன்!

Posted by - September 11, 2018
பதுளை பசறை கல்விவலய கோனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 17வயதுடைய நந்தகுமார் எனும் மாணவன் நேற்று   கரவனல்லை பகுதியிலுள்ள களனி ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 
மேலும்

ஆலய கதவுடைத்து திருட்டு ; லிந்துலயில் சம்பவம்

Posted by - September 11, 2018
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தங்கக்கலை தோட்ட மேற் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 
மேலும்

தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்- ருவான் விஜயவர்த்தன

Posted by - September 11, 2018
தேசிய பாதுகாப்பு குறித்து உள்நோக்கத்துடன் சிலர் ஆதாரமற்ற பிழையான கருத்துக்களை வெளியிடுவதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜயவர்த்தன கடுமையாக சாடியுள்ளார்.
மேலும்

முப்படை அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்”

Posted by - September 11, 2018
முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக  நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல் …
மேலும்

வரலாறு காணாத ஊழல்; எஸ்பி வேலுமணி மீது ஸ்டாலின் பாய்ச்சல்: பத்திரிகையாளர்களை மிரட்டுவதற்கு கண்டனம்

Posted by - September 11, 2018
வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
மேலும்

திருப்பூரில் அ.தி.மு.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை..!

Posted by - September 11, 2018
திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 
மேலும்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 11, 2018
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்