தென்னவள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது!

Posted by - September 30, 2018
சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - September 30, 2018
மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Posted by - September 30, 2018
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும்

டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் – தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

Posted by - September 30, 2018
தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை – தகவல் அறியும் உரிமை சட்டம்

Posted by - September 30, 2018
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

8 மாதத்தில் 1890 பேர் வீதி விபத்துக்களில் பலி!

Posted by - September 30, 2018
இலங்கையில் கடந்த 8 மாதத்தில் 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களாகவுமே உள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் பஷில்!

Posted by - September 30, 2018
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி!

Posted by - September 30, 2018
மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் கூட்டணியொன்றை
மேலும்

மைத்திரி அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போகிறது!

Posted by - September 30, 2018
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நியு​யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Posted by - September 30, 2018
ஐக்கிய நாடுகளின் 73ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக நியு​யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
மேலும்