தென்னவள்

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!

Posted by - October 2, 2018
ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் எனும் இந்தியரை நியமித்து அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சையது கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் மந்திரி

Posted by - October 2, 2018
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் மந்திரி கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

அமெரிக்காவில் கார் வெடித்து சிதறி 3 பேர் பலி!

Posted by - October 2, 2018
அமெரிக்காவில் கார் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 
மேலும்

கனகாம்பிகை குளத்திலிருந்து சடலம் மீட்பு!

Posted by - October 1, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக
மேலும்

இன வன்முறைகள் மிகக் கொடூரமான முறையில் அரங்கேறின!

Posted by - October 1, 2018
இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ்
மேலும்

மூளைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்!

Posted by - October 1, 2018
இன்றைய தலைமுறையினர் உலகத்தை உள்ளங்கையில் வைத்திருப்பது போல், தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள். எப்போது பார்த்தாலும் யாரிடமாவது பேசிக்கொண்டும் அல்லது யாரிடமாவது செட் செய்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு உண்மையை வைத்திய உலகம் கண்டறிந்து சொல்லியிருக்கிறது. ‘கடந்த சில…
மேலும்

தமிழ் மொழியின் தொன்மையையும் செழுமையையும் கண்டு பயந்ததாலேயே இரண்டாம்தர மொழியாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்!

Posted by - October 1, 2018
தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் செழுமையையும் எதிரிகள் பார்த்து பயந்ததாலேயே தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையை பாதுகாக்க இளைஞன் துவிச்சக்கர வண்டியில் விழிப்புணர்வு பயணம்

Posted by - October 1, 2018
சுற்றுப்புறச்சூழலினை பாதுகாத்து அழகான இலங்கையினை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து நேற்றையதினம் (30.09) ஆரம்பித்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் இன்று (01.10) மதியம் 12.30 மணியளவில் வவுனியா நகரை வந்ததடைந்தார். இலங்கை ஓர் சிறிய நாடு இதனை மக்கள் ஆகிய…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடி பேச்சுக்கு செல்ல வேண்டும் – வாசு

Posted by - October 1, 2018
ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

நாமல் குமார மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் பிரதி அமைச்சர் ஹரீஸ் முறைப்பாடு

Posted by - October 1, 2018
‘தூசன விரோதி பலகாய’ ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் குறித்த நபரை கைது செய்து விரிவான
மேலும்