தென்னவள்

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் துரைமுருகன் பேட்டி

Posted by - October 8, 2018
கவர்னர் பேச்சால் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்றும் துரைமுருகன் கூறினார்.
மேலும்

பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை

Posted by - October 8, 2018
பொதுமக்கள் அளிக்கும் மனு மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும்

துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து – சென்னை டிரைவர் பலி

Posted by - October 8, 2018
துவரங்குறிச்சி அருகே 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

புரோ கபடி லீக் – பாட்னா பைரேட்சை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி

Posted by - October 8, 2018
சென்னையில் நேற்று தொடங்கிய புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
மேலும்

காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Posted by - October 8, 2018
காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 
மேலும்

இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறது – ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு

Posted by - October 8, 2018
ரஷியாவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றி வருவதாக ராணுவ தளபதி கூறினார்.
மேலும்

இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது

Posted by - October 8, 2018
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Posted by - October 7, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.   நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு…
மேலும்

மகிந்தவை சந்திக்கவேண்டும் என சிறிசேனவே வேண்டுகோள்விடுத்தார்- பொது எதிரணி

Posted by - October 7, 2018
முன்னாள் அமைச்சர் எஸ்பிதிசநாயக்கவின் வீட்டில் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே வெளியிட்டார் என பொது எதிரணியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சந்தியா எக்னலிகொட சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்!

Posted by - October 7, 2018
எனது கணவர் தொடர்பான விடயத்தில் நீதி வழங்கப்படாவிட்டால் நான் நீதியை கோரி மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
மேலும்