தென்னவள்

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்; அனுமதி அளித்தது யார்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted by - October 9, 2018
திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை எதுவும் உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

Posted by - October 9, 2018
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார்.
மேலும்

2,300-ம் ஆண்டுக்குள் உலகில் கடல் மட்டத்தின் அளவு 50 அடி உயரும்

Posted by - October 9, 2018
கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், உலகச் சூழியலும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2,100-ம் ஆண்டுக்குள்…
மேலும்

‘பல முறை பிரேக் இல்லாத பேருந்தை இயக்கியிருக்கிறேன்!

Posted by - October 9, 2018
பேருந்துகள் பராமரிப்பில்லை, பல முறை பிரேக் இல்லாத பேருந்தை ஓட்டியிருக்கிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டினால் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம் எனக் கேட்டுள்ள ஓட்டுநர் விஜயகுமார் மீண்டும் பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும்

1300 கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்

Posted by - October 9, 2018
அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 
மேலும்

அடுத்து வரும் நாட்களில் மழை இருக்குமா?- தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Posted by - October 9, 2018
தமிழகம் முழுவதும்  இன்று(9) முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில…
மேலும்

எகிப்தில் சினாய் பகுதியில் தாக்குதல் – 52 பேர் பலி!

Posted by - October 9, 2018
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் ஷெரீப்

Posted by - October 9, 2018
ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Posted by - October 9, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும்