தென்னவள்

தொழில்நுட்ப கோளாறால் ரஷிய விண்கலம் அவசர தரையிரக்கம்!

Posted by - October 12, 2018
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து உள்ளது. 
மேலும்

போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை

Posted by - October 12, 2018
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது.
மேலும்

விபத்து ஏற்பட்ட திருச்சி விமானத்தில் சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Posted by - October 12, 2018
திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். 
மேலும்

கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின்

Posted by - October 12, 2018
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் மர்மநபர்களால் கடத்தல்

Posted by - October 12, 2018
தான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருச்சியில் ஏர் இந்தியா விமானம் டவர் மீது உரசியது !

Posted by - October 12, 2018
திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மேலும்

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு மக்கள் கண்காணிப்பகம் பார்வையிட்டது!

Posted by - October 11, 2018
தமிழ் நாடு ;மக்கள் கண்காணிப்பகம்  பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னாருக்கு சென்று மன்னார் ;சதொச வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடு அகழ்வு பணியை…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுவிக்க வேண்டும்!

Posted by - October 11, 2018
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே…
மேலும்

அச்சுவேலி பகுதியில் எலும்புக்கூடுகள்!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும்