தென்னவள்

தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு!

Posted by - October 17, 2018
சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது. 
மேலும்

நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

Posted by - October 16, 2018
இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். 
மேலும்

மாணவர்கள் சீருடை விவகாரம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம் முறைபாடு

Posted by - October 16, 2018
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனமாமொன்றுக்கு 2372 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை
மேலும்

மகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை – நாலக

Posted by - October 16, 2018
கொலைசதி  விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று  இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை. 
மேலும்

கிளிநொச்சி வைத்தியசாலையில் 2 வது மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில்

Posted by - October 16, 2018
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் இரண்டாவது மகப்பேற்று வைத்திய நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில்  கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு  சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.  இந்நிலையில்  கடந்த…
மேலும்

கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்!

Posted by - October 16, 2018
இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் ‘ கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு – 2018 ” கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை  இடம்பெறவுள்ளது.
மேலும்

ஞானசார தேரருக்காக கண்ணீர் சிந்திய தேரர்!

Posted by - October 16, 2018
ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம்  ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது. 
மேலும்

முதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றினை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா சிவபுரத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து…
மேலும்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடி படையினர்! – பந்துல ஜயசிங்க

Posted by - October 16, 2018
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட அதிரடி படையினரை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். 
மேலும்