தென்னவள்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 19, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் 26ம் திகதி…
மேலும்

கல்முனை விநாயகர் ஆலயத்தை அகற்றக்கோரி முறையீடு

Posted by - October 19, 2018
கல்முனை பிரதேசசெயலகத்தில் உள்ள வினாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேஜர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே
மேலும்

கொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு!

Posted by - October 19, 2018
கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மேலும்

நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு!

Posted by - October 19, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மேலும்

ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்

Posted by - October 19, 2018
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேலும்

பேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை!

Posted by - October 19, 2018
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இந்தியா கூறியுள்ளது.
மேலும்

முதல்வரின் பாராட்டு விழாவுக்காக உணவின்றி வெயிலில் காத்திருந்த மாணவர்கள் 

Posted by - October 19, 2018
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களின் வேலைவாய்ப்புகளில் விளை யாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஆக.15-ல் அறிவித்திருந்தார். இதற்காக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து விளையாட்டு சங் கங்கள் சார்பில் முதல்வருக்கு சென்னை…
மேலும்

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து – தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி

Posted by - October 19, 2018
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

அமைச்சர் கே.சி.வீரமணியை வாட்ஸ்அப்பில் அவதூறாக விமர்சனம்- அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்கு

Posted by - October 19, 2018
அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிய அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு

Posted by - October 19, 2018
ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 
மேலும்